sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தம்பதி தற்கொலை முயற்சி மருத்துவமனையில் கணவர் சாவு

/

தம்பதி தற்கொலை முயற்சி மருத்துவமனையில் கணவர் சாவு

தம்பதி தற்கொலை முயற்சி மருத்துவமனையில் கணவர் சாவு

தம்பதி தற்கொலை முயற்சி மருத்துவமனையில் கணவர் சாவு


ADDED : நவ 29, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் வயதான தம்பதியான பரமசிவம் 75, இவரது மனைவி கோமதி 71, தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் இறந்தார்.

அருப்புக்கோட்டை நேதாஜி தெருவை சேர்ந்தவர் பரமசிவம், , டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கோமதி, உடல் நல குறைவாக இருந்தார். இவர்களது ஒரே மகள் சென்னையில் வசிக்கிறார். உடல் நிலை சரியாகாததால் தம்பதி வீட்டிலிருந்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் பரமசிவம் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us