sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது

/

 கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது

 கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது

 கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது


ADDED : ஜன 21, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளவாய்புரம்: சேத்துாரை சேர்ந்த லட்சுமி நாராயணன், பாண்டியன் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் பாதை நச்சாடை பேரி கண்மாய் அருகே 250க்கும் அதிகமான கிடை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

வழக்கம்போல் மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற கிடை மாடுகளில் இரண்டு காணவில்லை.

இது குறித்து கிடை மாடு வளர்ப்போர் அக்கம் பக்கம் தேடி வந்ததில் லோடு வேனில் சிலர் இறைச்சிக்கு மாடுகளை கடத்தி செல்வது தெரிந்து அப்பகுதியில் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதில் மாடுகளுடன் கடத்திச் சென்ற சேத்துார் காமராஜர் நகரை சேர்ந்த இளையராஜா 35, மாடசாமி 35, ஜீவா நகரை சேர்ந்த சலாமா ஒலியுல்லா 30, லோடு வேன் டிரைவர் ரியாஸ்கான் 26, ஆகிய நான்கு பேரை தளவாய்புரம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us