தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பல் திறன் கலை நிகழ்ச்சி

பல் திறன் கலை நிகழ்ச்சி

பல் திறன் கலை நிகழ்ச்சி


ADDED : ஜன 14, 2024 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு டேலண்ட்சியா 2024 பல திறன் கலை நிகழ்ச்சிகள் கல்லுாரித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

செயலாளர் சர்ப்பராஜன், கல்லுாரி முதல்வர் சாரதி முன்னிலை வகித்தனர். உபதலைவர்கள் ரம்யா, ராஜமோகன், பொருளாளர் சக்திபாபு, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us