sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டையில் சூறாவளி; 5,000 வாழை மரங்கள் சாய்ந்தன

/

அருப்புக்கோட்டையில் சூறாவளி; 5,000 வாழை மரங்கள் சாய்ந்தன

அருப்புக்கோட்டையில் சூறாவளி; 5,000 வாழை மரங்கள் சாய்ந்தன

அருப்புக்கோட்டையில் சூறாவளி; 5,000 வாழை மரங்கள் சாய்ந்தன


ADDED : ஏப் 22, 2025 07:30 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய பலத்த சூறாவளியால் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தும், திருச்சுழி வடபாலை கிராமத்தில் மின்னலுக்கு 300க்கு மேற்பட்ட வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்தும் சேதமடைந்தன.

அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. சிதம்பராபுரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளிய வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

சீனி, விவசாயி: சாய்ந்த மரங்களில் குலைகள் பிஞ்சாக இருப்பதால் யாரும் வாங்க மாட்டார்கள். முழுதும் நஷ்டமாகிவிட்டது அரசு உதவ வேண்டும் என்றார்.

திருச்சுழி அருகே வடபாலை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாளின் வாழை தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.






      Dinamalar
      Follow us