நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : மல்லாங்கிணர் விருதுநகர் ரோட்டில் அழகிய நல்லூர் விலக்கு அருகே, விவசாய நிலங்களுக்குள் இருந்த 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது.
மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.