
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் வருவாய்த்துறையின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்தி வரும் வேலை நிறுத்த பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வைரவன் பேசினார்.

