நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வ.புதுப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு ஆர்.சி. தெருவில் பல மாதங்களாக அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராதத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ]
ஆனால், 2 மணி நேரமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் யாருமே பேச்சுவார்த்தை நடத்த வரததால் விரக்தி அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.

