ADDED : ஆக 26, 2026 03:36 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி
மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
