sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

/

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

சதுரகிரியில் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி


ADDED : ஜூலை 31, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு:சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் நேற்று பக்தர்கள் மீண்டும் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

ஜூலை 24 ஆடி அமாவாசை நாளான்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இருந்து வருஷநாடு மலை பாதைக்கு செல்லும் மலைப்பாதையில் காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் அணைத்த போதிலும் மீண்டும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் காட்டு தீ பற்றி எரிய துவங்கியது. காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை தீ முழுமையாக அணைக்கப் பட்டது.

மலைப்பகுதியில் தீயின் புகைமூட்டம் காணப் பட்டதால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படவில்லை.

நேற்று காலை 6:00 மணி முதல் காலை 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வனத்துறை கேட் மூடப்பட்டது. மலைப் பகுதியை வனத்துறை யினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us