sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்

/

பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்

பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்

பிரதான் மந்திரி திட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கல்


ADDED : மார் 17, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 79.86 லட்சத்தில் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல், தாட்கோ மூலம் பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா, முதல்வரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் மொத்தம் 232 பயனாளிகளுக்கு ரூ. 1. 52 கோடி மானியத் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், தாட்கோ மேலாளர் ரஞ்சித் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us