sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

/

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்


ADDED : செப் 29, 2012 12:20 AM

Google News

ADDED : செப் 29, 2012 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசியில் நிலவும் தொடர் மின்தடை, பட்டாசு ஆலைகள் மூடல் போன்றவற்றால், வியாபாரம் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.

சிவகாசியில் தினமும் 12 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பாதிக்கின்றன. உபதொழில்களும் முடங்கி உள்ளன. டைரி, காலண்டர் தயாரிப்பு பணிகளை, உரிய நாட்களில் முடிக்க முடியவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். நகரில் பெட்டி கடை முதல் ஓட்டல் வரை வியாபாரம் மந்தமாக உள்ளது. இதை கணடித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், 'மின்சாரத்திற்கு கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிட்டு, சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us