sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்ட பிரதிநிதி மாநாடு

/

மாவட்ட பிரதிநிதி மாநாடு

மாவட்ட பிரதிநிதி மாநாடு

மாவட்ட பிரதிநிதி மாநாடு


ADDED : ஜூலை 05, 2025 03:01 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் இந்திய கம்யூ.,வின் மாவட்ட பிரதிநிதி மாநாடு நடந்தது. கட்சியின் மூத்த உறுப்பினர் பழனிக்குமார் கட்சிக் கொடி ஏற்றினார். மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் சக்கணன் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட செயலாளர் லிங்கம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்பாராயன், தேசியக் குழு உறுப்பினர் ராமசாமி பேசினர். மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் காதர் முகையதீன், ஆதிமூலம், பாலச்சந்திரன் கவுரவிக்கப்பட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், அழகிரிசாமி ,நகர செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டனர். புதிய மாவட்ட செயலாளராக செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us