sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 குளத்தில் மூழ்கி பலி

/

 குளத்தில் மூழ்கி பலி

 குளத்தில் மூழ்கி பலி

 குளத்தில் மூழ்கி பலி


ADDED : பிப் 18, 2026 07:50 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் 31, கூலித் தொழிலாளி.

இவர் பிப்.16ல் சிவராத்திரி வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் இருளப்பசுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்துள்ளார். அன்றிரவு 10:00 மணி வரை கோயிலில் இருந்த நிலையில் அதன் பின்பு திரு முக்குளத்தில் தவறி விழுந்து இறந்த நிலையில் மிதந்துள்ளார்.

தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் அவரது உடலை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us