sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

/

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்


ADDED : ஏப் 13, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் பாலமுருகன் வேப்பங்குளம் கண்மாய் பகுதியில், நேற்று முன் தினம் சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி ஒரு டிராக்டரில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதை கண்டறிந்தார். இதனைப் பார்த்த டிராக்டர் டிரைவர் மண்ணை கொட்டி விட்டு டிராக்டர் உடன் மாயமானார். இதனையடுத்து மண் அள்ளும் இயந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்து, வன்னியம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

மண் அள்ளும் இயந்திர டிரைவர் கார்த்திக் 29, வன்னியம்பட்டி போலீசார் கைது செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் கர்ணன், உரிமையாளர் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us