sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின் ஊழியர் தற்கொலை

/

மின் ஊழியர் தற்கொலை

மின் ஊழியர் தற்கொலை

மின் ஊழியர் தற்கொலை


ADDED : பிப் 26, 2024 01:03 AM

Google News

ADDED : பிப் 26, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே பெரியவள்ளி குளம் லட்சுமிபதிநகரைச் சேர்ந்தவர் பச்சைமால் 45. இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 5:00 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவரின் அலைபேசிக்கு மனைவி அழைத்தும் எடுக்காததால் உணவு கொடுப்பதற்காக மருமகன் பெரியவள்ளிகுளத்தில் உள்ள அலுவலகத்திற்கு காலை 10:30 மணிக்கு வந்தார்.

அலுவலக வளாகத்தில் இருந்த வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us