sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்

/

விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்

விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்

விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சம்


ADDED : மார் 30, 2025 03:57 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம் பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களாலும், தாழ்வாகச் செல்லும் மின் வயர்களாலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களின் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் அழுத்த மின் வயர் வழியாக மின்சாரம் செல்கின்றது.

விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் வயர்களும் தாழ்வாகச் செல்கின்றது. பெரிய மழை பெய்யும் போது மின்கம்பம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை செய்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us