நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கடைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த தகர செட்டில் இருந்து பட்டாசுக்களை இடமாற்றம் செய்த போது தீ விபத்து ஏற்பட்டது.
ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

