sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி


ADDED : ஜன 24, 2024 12:20 PM

Google News

ADDED : ஜன 24, 2024 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.,24) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தடைமட்டமாகின. இந்த விபத்தில் ஆலையில் வேலை செய்துவந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டாசு தயாரிக்கும்போது வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us