ADDED : ஜூலை 29, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி அருகே வருஷநாடு மலைப்பாதையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காட்டுத்தீ பற்றி எரிந்தது.
தகவலறிந்த வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.