sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா

/

திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா

திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா

திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அடிக்கல் நாட்டு விழா


ADDED : செப் 22, 2024 03:43 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

திருச்சுழியில் பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் 5.60 கோடி நிதியில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் அனிதா கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us