நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி ; முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் 23, லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கண்ணன் 22, ஆகியோர் விவேகானந்தர் காலனி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர்.
கிழக்கு போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

