sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குப்பை எரிப்பு மாணவர்கள் அவதி

/

குப்பை எரிப்பு மாணவர்கள் அவதி

குப்பை எரிப்பு மாணவர்கள் அவதி

குப்பை எரிப்பு மாணவர்கள் அவதி


ADDED : பிப் 12, 2024 04:33 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் அரசு பள்ளி அருகே குப்பைகளை கொட்டி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டியில் இருந்து வி.துரைசாமிபுரம் வழியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் உள்ளது. இதன் அருகே மெயின் ரோட்டில் வாறுகால் உள்ளது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை வாறுகாலில் கொட்டி எரிக்கின்றனர். இதிலிருந்து எழும்பும் புகை ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும் புகை அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் சென்று விடுகின்றது. இதனால் பள்ளி மாணவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us