sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை

/

காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை

காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை

காதலி பேச மறுப்பு: காதலன் ரயிலில் விழுந்து தற்கொலை


ADDED : அக் 01, 2025 07:34 AM

Google News

ADDED : அக் 01, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 21. இவர் பத்தாம் வகுப்பு முடித்து அருப்புக்கோட்டையில் தனியார் கல்லுாரியில் கேட்டரிங் முடித்து சென்னையில் பணிபுரிந்தார். இவர் நான்கு நாட்கள் விடுமுறைக்காக விருதுநகருக்கு வந்தவர், காதலியுடன் பேச முயன்றார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் காதலி பேச மறுத்து விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு சென்னை செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார்.

மதுரையில் இருந்து புனலுார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முத்துராமன்பட்டி தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ரயிலில் விழுந்து தற்கொலை செய்தார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us