தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு பஸ் ஜப்தி

 அரசு பஸ் ஜப்தி

 அரசு பஸ் ஜப்தி


ADDED : ஆக 13, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: மதுரை மாவட்டம் திருமங்கம் கரிசல்பட்டியை சேர்ந்தவர் சரவணக்கண்ணன், அவரது மகள் அபர்ணா 16. இருவரும் திருமங்கலம் அருகே 2022ல் பிப்.11 மாலை 6:30 மணிக்கு நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி காயமடைந்தனர். இவர்களுக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்துகழகம் விருதுநகர் கிளை மேலாளர் ரூ.1.47 லட்சம் வழங்க விருதுநகர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் உத்தரவின்படி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை கொடுக்காததால் பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us