sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு ஊழியர் உண்ணாவிரதம்

/

அரசு ஊழியர் உண்ணாவிரதம்

அரசு ஊழியர் உண்ணாவிரதம்

அரசு ஊழியர் உண்ணாவிரதம்


ADDED : ஜூலை 26, 2025 03:27 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையம் சென்னையில் நடத்தி வரும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதுநகரில் அதன் மாவட்ட மையம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிதி காப்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபால், மாநில பொருளாளர் புகழேந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட அந்தோணிராஜ் பேசினர். வளாகக் கிளை தலைவர் கண்ணன் நன்றிக்கூறினர்.






      Dinamalar
      Follow us