sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு ஊழியர்கள் ஊர்வலம்

/

அரசு ஊழியர்கள் ஊர்வலம்

அரசு ஊழியர்கள் ஊர்வலம்

அரசு ஊழியர்கள் ஊர்வலம்


ADDED : ஏப் 18, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் முறையான ஓய்வூதியம் வழங்கக் கோரி ஊர்வலம் நடத்தினர்.

எம்.ஜி.ஆர்., சிலை முதல் தேசபந்து மைதானம் வரை நடந்த பேரணிக்கு மாவட்ட இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வைரவன் கோரிக்கைகளை விளக்கினார்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us