sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

/

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 04, 2025 03:53 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான எஸ்.சந்தானகுமார் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பேராசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us