sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மண்டபம் திறப்பு

/

மண்டபம் திறப்பு

மண்டபம் திறப்பு

மண்டபம் திறப்பு


ADDED : மே 02, 2025 05:55 AM

Google News

ADDED : மே 02, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் சிற்றாலயம் நிறுவப்பட்டு பொன் விழா நினைவு கட்டடமாக மரியா மஹால் என்ற அசன மண்டபம் புதிதாக கட்டப்பட்டது.

விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள் ராயன் முன்னிலையில், மதுரை உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி திருச்சபை முறைப்படி அர்ச்சித்து திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த மத நல்லிணக்க கூட்டத்தில் மும்மதத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவாழ்வு நகர் பாதிரியார் அந்தோணிசாமி, பாண்டியன் நகர் பாதிரியார் லாரன்ஸ், சாத்துார் பாதிரியார் காந்தி, அருப்புக்கோட்டை பாதிரியார் அந்தோணி பாக்கியம், கருமாத்துார் பாதிரியார் இன்னாசிமுத்து, மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us