sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு

/

மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு

மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு

மழையை முன்னிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு


ADDED : மே 28, 2025 07:05 AM

Google News

ADDED : மே 28, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பாலங்கள், ரோடுகள் ஆகியவற்றின் சாலையோர முட்புதர்கள், பட்டுப்போன மரங்கள் அகற்றுதல், மழைநீர் ஓடைகளை சீரமைக்கும் பணி தென்மேற்கு பருவ மழை வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் நடந்து வருகிறது.

திருச்சுழி - கமுதி - சாயல்குடி ரோட்டில் அகற்றினர். மழைநீர் தேங்காத வகையில் பணி செய்யப்பட்டு வருகிறது.

பலத்த காற்றிற்கு மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us