/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பதுக்கிய பட்டாசு பெட்டிகள் பறிமுதல்
/
பதுக்கிய பட்டாசு பெட்டிகள் பறிமுதல்
ADDED : செப் 12, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி காந்தி நகரில் கருப்பசாமி தகர செட்டில் விதிமுறைகளை மீறி 4 அட்டைப்பெட்டிகளிலும், 2 சாக்குகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை மல்லி எஸ்.ஐ. ரகுபதி பறிமுதல் செய்தார்.
சிவகாசி ரிசர்வ்லைன் கருப்பசாமி 36, தூத்துக்குடி சங்கரன் நாராயண 40 ஆகியோர் மீது மல்லி போலீசார், இந்திய வெடிபொருள் தடுப்பு சட் டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.