sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனிதநேய வார விழா

/

மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா


ADDED : ஜன 29, 2025 06:33 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், மாவட்ட போலீஸ் நிர்வாகம், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனிதநேய வார விழா கல்விக் குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், கல்லுாரி துணைத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

இதில் எஸ்.பி., கண்ணன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., விஜயகுமார், டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், ராஜாமணி, கல்லுாரி முதல்வர் கணேசன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ், நுகர்வோர் பாதுகாப்பு குழு அரசு உறுப்பினர் முஹம்மது எகியா, புள்ளி இயல் ஆய்வாளர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்துறை உதவி பேராசிரியர் ஜெனிபர் சங்கீதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us