sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்

/

கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்

கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்

கணவர் கொலை மனைவிக்கு ஆயுள்


ADDED : செப் 18, 2025 02:49 AM

Google News

ADDED : செப் 18, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் கணவர் கற்பகராஜை 28, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி ராஜலட்சுமிக்கு 25, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சாத்துார் சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் கற்பகராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள னர். ராஜலட்சுமி அடிக்கடி அலைபேசியில் பேசிய தால் தம்பதி யிடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்னையில் 2023 செப். 6 இரவில் வீட்டில் இருந்த கற்பகராஜ் சேலையால் கழுத்து நெரித்து கொலை செய்யப் பட்டு கிடந்தார்.

இவ்வழக்கில் மனைவி ராஜலட்சுமி, மாமியார் பழனியம்மாள் 49, சிவகாசியை சேர்ந்த ஸ்வீட்டி 22, அவரது கணவர் வேலா யுதம் 25, ஆகியோரை சாத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ராஜலட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்றவர்களை விடுதலை செய்தும் நீதிபதி ஜெயக் குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us