sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்

/

முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்

முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்

முக்கிய பங்காற்றும் ஏ.ஐ., ரோபோடிக்ஸ் கருத்தரங்கில் தகவல்


ADDED : டிச 02, 2024 05:11 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவித்யா பொறியியல் கல்லுாரி இணைந்து நடத்திய பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் குறித்த கருத்தரங்கு நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய இரு தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்காற்ற இருக்கின்றன. இது குறித்து இன்று பள்ளி, கல்லுாரியில் படிக்க கூடிய மாணவர்கள் தெரிந்து கொண்டால், அவர்களுடைய எதிர்கால பணி அல்லது தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

இதில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு, இன்டெஸ்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us