sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் செயல்பாடு துவக்கம்

/

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் செயல்பாடு துவக்கம்

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் செயல்பாடு துவக்கம்

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் செயல்பாடு துவக்கம்

1


ADDED : நவ 08, 2024 04:03 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முதல் லிப்ட் செயல்பாடு துவங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கு 2 நடைமேடைகள் உள்ள நிலையில் காலை 8:30 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலும், மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயிலும் கிராசிங்கிற்காக நிறுத்தப்படுகிறது. இதேபோல் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் அவ்வப்போது இரண்டாவது நடைமேடையில் வந்து செல்கின்றன.

இதனால் இரண்டாவது நடைமேடைக்கு செல்ல முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் லிப்ட் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வந்தது.

முழு அளவில் பணிகள் முடிந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் நேற்று காலை முதல் லிப்ட் செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் இந்த லிப்ட்டுகள் இயங்கும். இதனைப் பயணிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us