sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு

/

கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு

கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு

கண்மாய் துார்வாரும் பணி துவக்கி வைப்பு


ADDED : ஆக 04, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி கட்டனுார் கண்மாய் ரூ.2.86 கோடி, நரிக்குடி கண்மாய் ரூ.85 லட்சத்தில் துார்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பேசியதாவது: கண்மாய் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆயிரத்து 460 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறும். கண்மாய்களில் தண்ணீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எட்ட முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம், கால்நடை வளர்ப்பு மேம்பாடு அடையும், என்றார். இதைத்தொடர்ந்து நரிக்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து நரிக்குடி, அ.முக்குளம், புல்வாய்க்கரை வழியாக திருப்புவனம் வரை புதிய வழித்தடத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us