sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு

/

கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு

கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு

கனிம வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயம் ; ஜூலை 31 வரை காலக்கெடு


ADDED : ஜூலை 02, 2025 08:00 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; மதுரை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவியை ஜூலை 31க்குள் கட்டாயம் பொருத்த வேண்டும், என மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் தெரிவித்தார்.

மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள கல்குவாரிகள், கனிம சேமிப்பு கிடங்குகளில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜூலை 31க்குள் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மதுரை மண்டல இணை இயக்குனர் சட்டநாதன் தலைமையில் விருதுநகரில் நடந்தது.

மேலும் மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து குவாரிகள், கிரஷர்கள், சேமிப்பு கிடங்குகளில் கட்டாயமாக எடைமேடை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுகதாரஹிமா, மதுரை மண்டலத்தில் உள்ள அனைத்து துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள், கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us