sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு

/

பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு


ADDED : மார் 01, 2024 12:11 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் ராஜ் செய்திக்குறிப்பு: இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டத்தின் மூலம் வீட்டின் கான்கிரீட் கூரை மீது சோலார் பேனல் நிறுவ 40 சதவீத மானியம் வழங்கப்படும். ரூ. 30 ஆயிரம் முதல் 78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். காலியான கூரையை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் இடம் தேவையில்லை.பயன்பெற நுகர்வோர் தங்கள் அலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, மின் இணைப்பு எண், வீட்டின் கான்கிரீட் கூரையின் புகைப்படம் ஆகியவற்றை பிரதம மந்திரியின் சூரிய வீடு எனற செயலியில் மார்ச் 8க்கு முன் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.

இதற்கு வசதியாக அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரரையோ அருகில் உள்ள ஏதேனும் அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us