sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

/

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு

குரூப் 4 மாதிரி தேர்வில் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜூன் 18, 2025 04:11 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஜூலை 12ல் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் இலவச மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்.

ஜூன் 22, ஜூன் 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வைத்து நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/XUKsuqtwiU7ckqgq9 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். விவரங்களுக்கு 93601 71161 என்ற எண்ணில் அழைக்கலாம், என்றார்.






      Dinamalar
      Follow us