நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: இருக்கன்குடியைச் சேர்ந்தவர் பிச்சையா, 45.நேற்று மாலை 7:00 மணி அளவில்ரயில்வே கேட் பூட்டிருந்த போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது மதுரை நோக்கி சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.போலீஸ் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.