ADDED : செப் 04, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 5-
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பண்டிதன்பட்டி ரயில்வே தண்டவாளத்தின் அருகே நேற்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
