sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

/

நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு


ADDED : செப் 06, 2025 04:51 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் பெத்து ரெட்டிபட்டியை சேர்ந்தவர் வினோபாஜி, 55. இவரது நிலத்தை மோசடியாக சிலர் விற்க முயல்வதாக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் ராஜேந்திரன், போத்திராஜ், வேலுச்சாமி, கலைச்செல்வி, சுப்புத்தாய், சத்திரப்பட்டி சங்கர், ஆகியோர் கூறியுள்ளனர்.

இதனால் வினோபாஜி அவர்கள் கூறியபடி ஜூலை 30ல் சத்திரப்பட்டி சங்கர் பேரில் பவர் பத் திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.அன்றைய தினமே அவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கணேஷ் குமார், ரமேஷ் ஆகியோருக்கு நிலத்தை விற்றுள்ளார்.

நிலம் விற்ற பணத்தையும் சங்கர் தரவில்லை. ஆசை வார்த்தை கூறி நிலத்தை மோசடி செய்தவர்கள் மீதும் முறையாக விசாரிக்காமல் நிலத்தை பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் வினோபாஜி புகார் செய்துள்ளார்.

சாத்துார் தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.






      Dinamalar
      Follow us