sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மது பாட்டில்கள் பறிமுதல்

/

 மது பாட்டில்கள் பறிமுதல்

 மது பாட்டில்கள் பறிமுதல்

 மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஜன 27, 2026 05:41 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: குடியரசு தினத்தை முன்னிட்டு நரிக்குடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் போலீசார் கனகராஜ், பெத்தனசாமி, சோலைராஜ், சதீஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நரிக்குடி ரயில்வே நிலைய பகுதியில் சுப்பிரமணியன் தோட்டத்தில் குழிதோண்டி மது பாட்டில்களை புதைத்து வைத்திருந்தது தெரிந்தது. தோண்டப்பட்டு, 303 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

இருஞ்சிறை ரயில்வே கேட் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் சோதனை செய்தபோது மறையூரைச் சேர்ந்த குமார் விற்பனை செய்தார். அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us