ADDED : செப் 24, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஜக்கம்மாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி.
இவரது லோடு வேன் அதே பகுதியில் கழிவு அட்டை பெட்டிகளை ஏற்றிய நிலையில் நின்று இருந்தது. நேற்று அதிகாலை 12:45 மணிக்கு அட்டைப் பெட்டியில் தீப்பிடித்து வேன் எரிந்தது.
சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

