sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

/

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்

பராமரிப்பு பணிவழித்தடம் மூடல்


ADDED : ஜன 11, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 11, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், இன்று(ஜன. 11) மட்டும் சாத்துார் ரோடு வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் - சாத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள லெவல் கிராஸிங் கேட்டின் ரயில்வே இருப்பு பாதையில் இன்று காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே மக்கள் அனைவரும் வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.






      Dinamalar
      Follow us