sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகர நோன்பு: அம்பு விடுதல் விழா

/

மகர நோன்பு: அம்பு விடுதல் விழா

மகர நோன்பு: அம்பு விடுதல் விழா

மகர நோன்பு: அம்பு விடுதல் விழா


ADDED : அக் 13, 2024 04:23 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமிகள் அம்பு எய்தும் மகர நோன்பு விழா நடந்தது. இதில் புலி வேடமிட்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்து சுவாமிக்கு வழிபாடு செய்தனர்.

விருதுநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமியான நேற்று மீனாட்சி சொக்கநாதர் சுவாமி, சந்திரசேகரராக அவதாரம் எடுத்து மக்களின் நலன் காக்க அரக்கனை அழிக்க அம்பு ஏய்தல் கோயில் வளாகத்தில் நடந்தது. இதற்காக காலை 10:00 மணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தேரில் சொக்கநாதர், சந்திரசேகரராக எழுந்தருளினார். அதன் பின் அம்பு எய்தல் நடந்தது.

மாலையில் விருதுநகர் வெயிலுகந்தம்மன், சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாத சுவாமி வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து கே.வி.எஸ்., பள்ளி அருகே தேவஸ்ம்போர்டு நந்தவனத்தில் ஓன்றுக்கூடி அரக்கனை வதம் செய்தல் நடந்தது. புலி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து வழிப்பட்டனர். இதன் பின் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் ஒன்று திரண்டனர்.






      Dinamalar
      Follow us