sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது

/

மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது

மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது

மது அருந்திய தகராறில் கொலை செய்தவர் கைது


ADDED : நவ 05, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி உவர்குளத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக செந்தாமரை கண்ணனுக்கும் 35, கருணாகரனுக்கும்21, முன் விரோதம் இருந்தது.

அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கிராமத்தினர் சமரசம் செய்வர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.30க்கு இருவரும் அங்குள்ள கண்மாய் கரையில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் செந்தாமரை கண்ணனை, கருணாகரன் கத்தியால் குத்தி கொலை செய்து, தப்பி ஓடினார். நரிக்குடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us