sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பஸ்சில் விஷம் குடித்தவர் சாவு

/

பஸ்சில் விஷம் குடித்தவர் சாவு

பஸ்சில் விஷம் குடித்தவர் சாவு

பஸ்சில் விஷம் குடித்தவர் சாவு


ADDED : ஆக 14, 2025 02:21 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி ஓடைப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா. இவரது மகன் வெள்ளிமலை 42, நேற்று முன்தினம் மாலை ஊருக்கு செல்ல பஸ்சில் உட்கார்ந்து இருந்தவர் திடீரென வாந்தி எடுத்தார்.

விஷம் குடித்ததால் சக பயணிகள் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விசாரித்த தில் தந்தை கருப்பையாவுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்ததாக தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நேற்று காலை இறந்தார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us