sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஜாமினில் வந்தவர் தற்கொலை

/

 ஜாமினில் வந்தவர் தற்கொலை

 ஜாமினில் வந்தவர் தற்கொலை

 ஜாமினில் வந்தவர் தற்கொலை


ADDED : ஜன 27, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துார்: சேத்துார் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் 56, இவரது மகன் வேல்முருகன் இருவரும் சேர்ந்து கடந்த அக்., அருகே உள்ள வீட்டை சேர்ந்த வசந்த குமாரை கொலை செய்த வழக்கில் கைது செய்து தற்போது பரமசிவம் ஜாமினில் வெளியே வந்தார்.

மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் காலை தேவதானம் மேற்கே தனியார் பம்ப்செட் ரூமில் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us