sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை

/

விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை

விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை

விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை


ADDED : ஜூலை 14, 2025 06:38 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயலில் விருந்துக்கு சென்ற இடத்தில் கடை ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

புதுவயல் பங்களா ஊருணியைச் சேர்ந்தவர் முத்து. இவர் துணி அயர்ன் செய்யும் கடை நடத்தி வருகிறார். கடையில் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த அரசு 50, தேவகோட்டை அருணகிரிபட்டணத்தைச் சேர்ந்த அன்புராஜ் வேலை செய்தனர்.

நேற்று அப்பகுதியில் நடந்த திருவிழாற்கு ஊழியர்கள் இருவரையும் முத்து விருந்துக்கு அழைத்தார். விருந்துக்கு வந்த இருவரும் அப்பகுதியில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமுற்ற அன்புராஜ் பீர் பாட்டிலால் அரசின் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த அரசை அங்கிருந்தோர் புதுவயல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அரசு இறந்தது தெரிந்தது. சாக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us