sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி

/

வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி

வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி

வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமி


ADDED : டிச 24, 2024 04:16 AM

Google News

ADDED : டிச 24, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று காலை தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. வைத்தியநாதர், சிவகாமி அம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. பின்னர் அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா நடக்கும் போது பக்தர்கள் அரிசி தெளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நேற்று காலை 6:00 மணிக்கு வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து படி அளந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us